“ஒரே நாடு ஒரே சட்டம்” செல்லுபடி காலம் 3 மாதம் வரை நீடிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Reha
2 years ago
 “ஒரே நாடு ஒரே சட்டம்” செல்லுபடி காலம்  3 மாதம் வரை நீடிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த செயலணியின் செல்லுபடி காலம்  3 மாதம் வரை நீடிக்கப்பட்டு அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.